கிழக்குநியூஸ்.கொம்: politics

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Showing posts with label politics. Show all posts
Showing posts with label politics. Show all posts

Monday, February 22, 2021

புதிய பிரேரணையில் இலங்கை குறித்து கவனம் செலுத்தப்படும் – பிரித்தானியா

February 22, 2021 0
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில் முன்வைக்கப்படவுள்ள புதிய பிரேரணை, இலங்கை குறித்து கவனம் செலுத் க்கிய நாடுகள் மனித உ...
மேலும் வாசிக்க »

மனித உரிமைகள் பேரவையில் இலங்கை போரிடாமல் சரணடையாது! - வெளிவிவகார அமைச்சர்

February 22, 2021 0
ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை போரிடாமல் சரணடையாது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவ...
மேலும் வாசிக்க »

Wednesday, January 6, 2021

ஜெய்ஷங்கரை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு..

January 06, 2021 0
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்...
மேலும் வாசிக்க »

Thursday, October 22, 2020

20 ஆவது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்...

October 22, 2020 0
20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் மேற்பட்ட வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்...
மேலும் வாசிக்க »

நாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது..

October 22, 2020 0
நாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளரும் சுயேட்சை குழு தலைவருமான கௌரவ.அ.ஆனந்தன் அவர்களினால் 22.10.2020...
மேலும் வாசிக்க »

Monday, October 19, 2020

ரிஷாட்பதியுதீன் தெஹிவளையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது..

October 19, 2020 0
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெஹிவளையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது​ செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்து...
மேலும் வாசிக்க »

பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் செங்காமம் கிராம மக்களை வீட்டை வெளியேற நிர்ப்பந்திப்பதாக குற்றச்சாட்டு

October 19, 2020 0
பழம் பெரும் கிராமத்தில் வாழும் தமிழ் மக்கள் அரசியல்,நிருவாக ரீதியான புறக்கணிப்பில் வாழ்விடங்களை இழந்து வீதிக்கு வந்துள்ள அவலம். அம்பாறை மாவட...
மேலும் வாசிக்க »

நாட்டில் மீளவும் ஒரு இன ரீதியான அடக்குமுறையை சந்திக்க தயாரில்லை - தவராசா கலையரசன்..

October 19, 2020 0
நாட்டில் மீளவும் ஒரு இன ரீதியான அடக்குமுறையை சந்திக்க தயாரில்லை சனாதிபதி தொல்பொருள் செயலணியின் நடவடிக்கைகள் இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும் ...
மேலும் வாசிக்க »

Friday, October 16, 2020

ரியாஜ் பதியூதீனை கைது செய்வதை தடுக்கும் வகையில், கட்டளையை பிறப்பிக்க வேண்டாம்.

October 16, 2020 0
  முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரர்களில் ஒருவரான ரியாஜ் பதியூதீனை கைது செய்வதை தடுக்கும் வகையில், கட்டளையை பிறப்பிக்க வேண்டாமென ...
மேலும் வாசிக்க »

Wednesday, September 9, 2020

அரச நிறுவனங்களுக்கான புதிய கட்டட நிர்மாணப் பணிகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது...

September 09, 2020 0
அரச நிறுவனங்களுக்கான புதிய கட்டடங்களை நிர்மாணிக்கும் பணிகளை 2 வருடங்களுக்கு பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செலவுகளை க...
மேலும் வாசிக்க »

Tuesday, September 8, 2020

ஹங்கேரியில் அரசுக்கு எதிராக குழப்பநிலை...

September 08, 2020 0
                                      ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் பல்கலைக்கழகமொன்று அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித...
மேலும் வாசிக்க »

பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய அமர்விலிருந்து வௌிநடப்பு..

September 08, 2020 0
பிரேமலால் ஜயசேகரவின் பதவிப்பிரமாணம் சட்டத்திற்கு முரணானது என தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய அமர்விலிருந்...
மேலும் வாசிக்க »

Thursday, August 20, 2020

தமிழ்பேசும் மக்களின் வரலாற்றுச்சான்றுகளை அடையாளங்களை அழித்தொழித்தபின்னர் வரும் அபிவிருத்தியை ஏற்கோம்.!தவிசாளர் ஜெயசிறில்

August 20, 2020 0
  அபிவிருத்தி தேவைதான்.அதற்காக தமிழ்பேசும் மக்களின் தொல்பொருள் வரலாற்றுச்சான்றுகளை அடையாளங்களை அழித்து அதன்மேல் வழங்கப்படும் அபிவிருத்திகளை ...
மேலும் வாசிக்க »

19 ஆவது திருத்தத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்: ஜனாதிபதி

August 20, 2020 0
  19 ஆவது திருத்தத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். நாட்டிற்கு தேவையான, பொருந்தக்கூடியதொ...
மேலும் வாசிக்க »

ராஜித்த சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு தாக்கல்

August 20, 2020 0
  முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளருக்கு எதிராக...
மேலும் வாசிக்க »

Tuesday, August 11, 2020

புதிய அமைச்சரவை ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு

August 11, 2020 0
  புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சற்று முன்னர் பதவியேற்றுள்ளனர். இந் நிகழ்வு கண்டி ஶ்ரீ ...
மேலும் வாசிக்க »

அம்பாறை தமிழர்களை ஒருகுடையின்கீழ் கொணர்வதே எனது முதல்பணி!

August 11, 2020 0
  சிதறுண்டு போய்க்கிடக்கும் அம்பாறை மாவட்ட தமிழ்மக்களை ஓரணியில் திரட்டி ஒரு குடையின்கீழ் கொண்டுவருவதே எனது முதல் பணியாகவிருக்கும். இவ்வாறு த...
மேலும் வாசிக்க »

தேசிய பட்டியல் ஆசனத்திற்கு பொருத்தமானவர் கலையரசன்-இராஜேஸ்வரன்..

August 11, 2020 0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் நியமனத்தை முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசனுக்கு வழங்க...
மேலும் வாசிக்க »

Wednesday, August 5, 2020

பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு..

August 05, 2020 0
வாக்கு எண்ணும் மத்திய நிலையங்கள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறை ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட காவல்...
மேலும் வாசிக்க »

Tuesday, August 4, 2020

சம்மாந்துறை பிரதேசசபைத் தவிசாளர் நௌஷாட் இராஜினாமா!

August 04, 2020 0
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தனது தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்....
மேலும் வாசிக்க »

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.