கிழக்குநியூஸ்.கொம்: Batticaloa

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Showing posts with label Batticaloa. Show all posts
Showing posts with label Batticaloa. Show all posts

Friday, July 10, 2020

இந்து பக்தர்களை அழைத்துக் கொண்டு நான் கதிர்காம பாதயாத்திரை செல்லவுள்ளேன். என்னை யாராலும் தடுக்க முடியாது – கொதிக்கும் பிக்கு

July 10, 2020 0
இந்து பக்தர்களை அழைத்துக் கொண்டு நான் கதிர்காம பாதயாத்திரை செல்லவுள்ளேன். என்னை யாராலும் தடுக்க முடியாதென தெரிவித்துள்ளார் மட்டக்களப்பு மங்க...
மேலும் வாசிக்க »

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்று

July 10, 2020 0
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் மேலும் 196 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதனடிப்படையில், கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் மாத்த...
மேலும் வாசிக்க »

Monday, July 6, 2020

ஆசிரியர்கள் பிரத்தியேக படிவத்தில் வரவினைப்பதியவும். வகுப்பறையினுள் மாஸ்க் வேண்டாம்: கற்பித்தல் மட்டுமே இலக்கு! கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் மன்சூர்

July 06, 2020 0
இன்று கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளும் மாணவர்களுக்காக திறக்கப்படுகின்றன. ஆசிரியர்கள் தமது வரவினை பிரத்தியேக படிவத்தில் பதியவேண்டும். ...
மேலும் வாசிக்க »

மட்டக்களப்பு மாவட்டத்தின் காவலன் சதாசிவம் வியாளேந்திரனே- தமிழர் முற்போக்கு முன்னணியின் வந்தாறுமூலை கிழக்கு இணைப்பளர் - ரதிக்குமார்

July 06, 2020 0
மட்டக்களப்பு மாவட்டத்தின் காவலன் சதாசிவம் வியாளேந்திரனே... மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாளேந்திரனை தோற்கடிக்கச் செய்தால் அது ஒட்டுமொத்த தமிழ...
மேலும் வாசிக்க »

Friday, July 3, 2020

இரண்டு கிராம வாசிகள் பரிதாபமாக பலி..

July 03, 2020 0
யானை தாக்குதலில் இருந்து காக்க அமைக்கப்பட்ட பாதுகாப்பு மின்வேலியில் சிக்கி இரு தமிழ்விவசாயிகள் பலியாகியுள்ளார்கள். இந்த சம்பவம் இன்று அதிகால...
மேலும் வாசிக்க »

Saturday, June 27, 2020

மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்றுவாய் வெட்டும் முயற்சியில் ஈடுபட்டதாக கைதான வேட்பாளர் உட்பட 33 பேர் பொலிஸ் பிணையில் விடுதலை!

June 27, 2020 0
மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்றுவாய் வெட்டும் முயற்சியில் ஈடுபட்டதாக  கைதான வேட்பாளர்  உட்பட 33 பேர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். ...
மேலும் வாசிக்க »

Monday, June 22, 2020

வெருகல் மண்ணின் இரண்டாவது படைப்பு

June 22, 2020 0
எனது குறும்பட செய்தி..... உளி படாத கல் சிலை ஆவதில்லை அது போல் உழைப்பில்லாத கனவு நனவாவதில்லை என்பற்கு அமைவாக தயாரிப்பாளர்களான கந்தையா இராசநாய...
மேலும் வாசிக்க »

Friday, June 5, 2020

மனைவியின் கழுத்தை நெரித்து கொலை....

June 05, 2020 0
மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் சின்ன வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய அப்துல் காதர் ஷியாமியா என்பவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நே...
மேலும் வாசிக்க »

Wednesday, June 3, 2020

மட்டக்களப்பு திருமண வீட்டில் ஏற்பட்ட பெரும் சோகம்! 30 பேர் வைத்தியசாலையில்

June 03, 2020 0
மட்டக்களப்பு – ஆரையம்பதியில் திருமண வீடொன்றில் உணவு நஞ்சானதால் 30 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கோயில்குள...
மேலும் வாசிக்க »

மரண அறிவித்தல் - அமரர் இ. தியாகவினோதன் - ஆசிரியர்

June 03, 2020 0
களுதாவளை வன்னியார் விீதியை பிறப்பிடமாகவம் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் இ. தியாகவினோதன் - ஆசிரியர் அவர்கள் 02.06.2020 அன்ற இறைபதமைடைந்தார் பிற...
மேலும் வாசிக்க »

Wednesday, May 13, 2020

நேற்று கோட்டைகக்லாறு பகுதியில் விபத்திற்குள்ளான ஊடகவியலாளர் மரணம்

May 13, 2020 0
நேற்று கோட்டைகக்லாறு பகுதியில் உழவூ இயந்திரம் மற்றும் மோட்டார் வாகனம் ஒன்றும் விபத்துக்குள்ளானதால் படுகாயடைந்த இளம் உடகவியலாளர் மரணமடைந்தார்...
மேலும் வாசிக்க »

பெரிய நீலாவணையில் மோட்டார் சைக்கிள் தீக்கிரை!

May 13, 2020 0
பெரியநீலாவணை தொடர்மாடி குடியிருப்பில் இரவூ நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களால் முற்றாக தீக்கிரைய...
மேலும் வாசிக்க »

கோட்டைக் கல்லாறு பகுதியில் வாகன விபத்து........

May 13, 2020 0
சற்றுமுன் கோட்டைகக்லாறு பகுதியில் உழவூ இயந்திரம் மற்றும் மோட்டார் வாகனம் ஒன்றும் விபத்துக்குள்ளானதால் காயடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு அனுமதிக...
மேலும் வாசிக்க »

Tuesday, May 12, 2020

களுவாஞ்சிக்குடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் அதிசயம்.

May 12, 2020 0
மட்டக்களப்பு  களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் அமைந்துள்ள மிகவூம் பிரசித்தி பெற்ற மாணிக்கப் பிள்ளையார் ஆலய வளாக தீர்த்தக் கிணறானது இன்று காலை தி...
மேலும் வாசிக்க »

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.