பிரேமலால் ஜயசேகரவின் பதவிப்பிரமாணம் சட்டத்திற்கு முரணானது என தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய அமர்விலிருந்து வௌிநடப்பு செய்துள்ளனர்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர, எதிர்க்கட்சியின் எதிர்ப்பிற்கு மத்தியில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
No comments:
Post a Comment