கருஞ்சிறுத்தைக்கு வலையை உருவாக்கியவர் கைது...! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, May 27, 2020

கருஞ்சிறுத்தைக்கு வலையை உருவாக்கியவர் கைது...!

லக்சபான வாழைமலை தோட்டத்தில் மிருக வேட்டைக்காக வலையை உருவாக்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் குறித்த தோட்டத்தில் 8 வயதுடைய 8 அடி நீளம் கொண்ட கருஞ்சிறுத்தை ஒன்றை வலையில் சிக்குண்ட நிலையில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.