கட்சியின் யாப்பினை மீறியவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க தயாராகிறது ஐ.தே கட்சி...! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, May 27, 2020

கட்சியின் யாப்பினை மீறியவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க தயாராகிறது ஐ.தே கட்சி...!

ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பினை மீறி பிரிதொரு அரசியல் கட்சியின் வேட்பு மனுக்களில் கைச்சாத்திட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் அகில விராச் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவின் வாயிலாக இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.