கொரோனா தொற்றுள்ளதாக சந்தேகிக்கப்படும் மூவரை அழைத்து சென்ற நோயாளர் காவு வண்டி விபத்துக்குள்ளானது...! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, May 27, 2020

கொரோனா தொற்றுள்ளதாக சந்தேகிக்கப்படும் மூவரை அழைத்து சென்ற நோயாளர் காவு வண்டி விபத்துக்குள்ளானது...!





யாழ்ப்பாணம் தென்மாராட்சி ஏ-9 வீதியில் கொரோனா தொற்றாளர்களை அழைத்து சென்ற நோயாளர் காவுவண்டி ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் நேருக்க நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

றித்த விபத்து நேற்று பிற்பகல் 02.30 மணியளவில் இடம்பெற்றதாக எமரு நிரூபர் தெரிவித்துள்ளார்.

இரணைமடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்த 03 பேரை யாழ்ப்பாணம் பொது மருத்துவமனைககு அழைத்து சென்ற நோயாளர் காவு வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்ப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் டிப்பர் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்பதுடன் மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.