களுவாஞ்சிக்குடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் அதிசயம். - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Tuesday, May 12, 2020

களுவாஞ்சிக்குடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் அதிசயம்.







மட்டக்களப்பு  களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் அமைந்துள்ள மிகவூம் பிரசித்தி பெற்ற மாணிக்கப் பிள்ளையார் ஆலய வளாக தீர்த்தக் கிணறானது இன்று காலை திடீரென பொங்கியெழுந்து நீர் மேல் நோக்கி எழுந்த அதிசயமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இதனை இப் பிரதேசத்தில் உள்ள நூற்றுக் கணக்கான மக்கள் பார்வையிட்டுள்ளனர்.   

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.