மனைவியின் கழுத்தை நெரித்து கொலை.... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Friday, June 5, 2020

மனைவியின் கழுத்தை நெரித்து கொலை....



மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் சின்ன வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய அப்துல் காதர் ஷியாமியா என்பவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது 

இது தொடர்பில் ஒரு பெண்ணின் கணவனாக 27 வயதுடைய நபர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டதுடன் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக  வைக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.