பெரிய நீலாவணையில் மோட்டார் சைக்கிள் தீக்கிரை! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, May 13, 2020

பெரிய நீலாவணையில் மோட்டார் சைக்கிள் தீக்கிரை!




பெரியநீலாவணை தொடர்மாடி குடியிருப்பில் இரவூ நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களால் முற்றாக தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கடந்த 10 வருட காலமாக இக் குடியிருபப்பில் வசித்து வந்த குணரெத்தினம் கோகுலராஜன் என்பவரின் மோட்டார் சைக்கிளே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இத் தீயின் மூலம் அருகிலுள்ள சுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்
கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.