நாவிதன்வெளி பரதேசத்தில் மத்தியமுகாம் பிரதேசத்தில் அமைந்தள்ள பழைய உகனை வீதியானது மக்கள் போக்கவரத்திற்கு உதவாத நிலையில் கடந்த பல வருடங்களாக காணப்பட்டதையடுத்து அப் பிரதேசசபைக்கு புதிதாக தவிசாளராக பதவியேற்ற அமரதாச ஆனந்த அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர் அவர்களின் உதவியினால் கிடைக்கப்பெற்ற மூலப் பொருட்களைக் கொண்டு பிரதேசசபை மூலம் இன்று 21.10.2020 அவ் வீதி இரண்டாம் கட்டமாக புனரமைக்கப்பட்டது.
இதனால் அப் பகுதி மக்கள் பெரிதும் நன்மையடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment