துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் பற்றிய உண்மை.... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Monday, June 8, 2020

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் பற்றிய உண்மை....



துப்பாக்கிச் சூட்டில்  உயிரிழந்த நபர் தொடர்பாக பல உண்மைகள் வெளியாகியுள்ளன இவர் மினுவாங்கொடை பகுதியில் பாதுகாப்பு பிரிவினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


உயிரிழந்தவர் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையான ரஞ்சன் டீ சில்வா அவர்களின் தந்தையின் மரணத்துடன் தொடர்புடையவர் என  தெரிய வருவதுடன்,


கடந்த 19ஆம் திகதி மொரட்டுவ சொய்சபுற பகுதியில் உள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றின் மீதான துப்பாக்கிப் பிரயோகத்தில் சம்பந்தப்பட்டவர் என்பது மேலதிக விசாரணைகளின்போது ஊர்ஜிதமாகியுள்ளது.


No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.