பனாமாவில் மர்மமான முறையில் உயிரிழந்த 7 பேரின் சடலங்கள் மீட்பு... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Sunday, July 19, 2020

பனாமாவில் மர்மமான முறையில் உயிரிழந்த 7 பேரின் சடலங்கள் மீட்பு...


பனாமாவின் தலைநகரில் இருந்து வடக்கே 80 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஏரியின் அருகே 7 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு உயரிழந்தவர்களில் நான்கு பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உள்ளடங்குவதோடு, இவர்கள் அனைவரும் 17 முதல் 22 வயதுக்குட்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

கொலையை மேற்கொண்டவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர்களின் சடலங்களில் துப்பாக்கிச் சூட்டுக்கு நிகரான காயங்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் மரணத்திற்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதோடு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.