இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டவர்களின் வீசா அனுமதி காலம் நிீடிப்பு.... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Monday, June 8, 2020

இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டவர்களின் வீசா அனுமதி காலம் நிீடிப்பு....


இலங்கைக்கு வந்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் இருந்து வெளியேற முடியாது இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் வீசா அனுமதி காலத்தை மேலும் நீட்டிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் வீசா அனுமதி காலம் எதிர்வரும் ஜூலை 11 ஆம் திகதி வரை நீடிக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.