Covid-19 வைரஸ் காரணமாக சேவையில் ஈடுபடுத்த படாத பேருந்துகளை மீள் திருத்தும் பணிகளுக்காக 3 லட்சம் ரூபாய் கடன் சலுகை வழங்க இன்று ஜனாதிபதி மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுக்கிடையில் இந்த கலந்துரையாடலில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வங்கிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்தார்.
No comments:
Post a Comment