வீரமுனை விதவைகளுக்கு கனடா அகவம் நிவாரணம்.! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Friday, June 5, 2020

வீரமுனை விதவைகளுக்கு கனடா அகவம் நிவாரணம்.!



1990 வன்முறையில் கணவனை இழந்த வீரமுனை விதவைகளுக்கு கனடா அகவம் அமைப்பினர் கொரோனா நிவாரணமாக ஒரு தொகுதி உலருணவுப்பொதிகளை வழங்கிவைத்தது.

திருகோணமலை மாவட்ட நலன்புரிச்சங்கமூடாக கனடா அகவம் அமைப்பின் அனுசரணையில் அம்பாறை மாவட்ட சமுகசெயற்பாட்டாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் அவற்றை வீரமுனை விதவைகளுக்கு வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வு வீரமுனை விதவைகள் நலன்புரிச்சங்கத்தலைவி பி.சுசீலா தலைமையில் எளிமையாக அவரது வீட்டுமுற்றத்தில் நேற்றிரவு நடைபெற்றது.(காரைதீவு நிருபர் சகா)

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.