காலாவதியான இரசாயன பொருட்களை பயன்படுத்தி sanitizer தயாரித்த ஒருவர் கைதுஎ. - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, July 8, 2020

காலாவதியான இரசாயன பொருட்களை பயன்படுத்தி sanitizer தயாரித்த ஒருவர் கைதுஎ.

தலங்கம பகுதியில் காலாவதியான இரசாயன பொருட்களை பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்தும் கிருமிநாசினியை (sanitizer) தயாரித்து வந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபரிடம் இருந்து 50 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியுடைய இரசாயன பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது இரசாயன பொருட்கள் உள்ளடங்கிய 500 மில்லி லீட்டர் போத்தல்கள் 1422, லீட்டர் போத்தல்கள் 140 மற்றும் கைகளை சுத்தப்படுத்தும் கிருமிநாசினி 4 லீட்டர் கெலன்கள் 17 உம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.