வளமான தேசத்தை உருவாக்கும் ஒரு பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் - ஜனாதிபதி - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, July 1, 2020

வளமான தேசத்தை உருவாக்கும் ஒரு பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் - ஜனாதிபதி


இன்று உலக பாராளுமன்ற தினத்தை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனது டுவிட்டர் தளத்தில் இலங்கையின்

அரசியலமைப்பை மிக உயர்ந்த தரத்திற்கு நிலைநிறுத்தவும் மற்றும் குடிமக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் ஒரு வளமான தேசத்தை உருவாக்கும் ஒரு பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்பது எனது தனக்குள்ள ஒரு தீவிர நம்பிக்கையாகும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.