COVID-19 இன் முதல் அலைகளை கட்டுப்படுத்த ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ பல நடவடிக்கைகளை எடுத்தார். அதில் யு.என்.பி அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில திட்டங்களையும் உள்ளடக்கியிருநது. இந்த காரணத்தால் தொற்றுநோய் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது. சிலர் நாங்கள் அரசாங்கத்துடன் ஒப்பந்தங்களில் இறங்குவதாக குற்றம் சாட்டினர். நாங்கள் மக்கள் சார்பாக மட்டுமே தலையிட்டோம், ”என்றார் திரு. விக்ரமசிங்க.
COVID-19 ஐ கட்டுப்படுத்த ஒரு புதிய சட்டத்தை கொண்டுவருவதற்கான வாய்ப்பு கிடைத்தது. எங்கள், யு.என்.பி யில் இது தொடர்பாக பல திட்டங்களை முன்வைத்தோம். பரிசோதனையை அதிகரிக்க அழைப்பு விடுத்தோம். இது புறக்கணிக்கப்பட்டது, ”என்று தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment