இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மெண்டீஸ் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Monday, July 6, 2020

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மெண்டீஸ் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.



கொழும்பு புறநகர் பகுதியான பாணந்துறை பிரதேசத்தில் நேற்று அதிகாலை வாகன விபத்தொன்று இடம்பெற்றது

சொகுசு காரொன்றும், சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில், சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சொகுசு காரை இலங்கை அணி வீரர் குசல் மென்டீஸ் செலுத்தியிருந்ததுடன், சம்பவத்தை அடுத்து அவர் பாணந்துறை போலீஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட குசல் மென்டீஸ், இன்றைய தினம் வரை போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

சம்பவத்தில் பாணந்துறை - கொரகபொல பகுதியைச் சேர்ந்த 64 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.