இன்று நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அவர்களின் தலைமையில் இப்பிரதேசத்தில் உள்ள அனைத்து கடைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் ஏனைய சுகாதார உத்தியோகத்தர்கள் பங்குகொண்டனர்.
இந்த நடவடிக்கையின் போது உணவு பண்டங்களின் பாதுகாப்பு, ஆபத்தான ரசாயனங்கள் கலந்த உணவுகளை கண்டறிதல், மற்றும் காலாவதியான உணவு பண்டங்களை அப்புறப்படுத்துதல் போன்ற முக்கிய விடயங்கள் தெளிவுபடுத்த பட்டதுடன் எதிர்காலத்தில் நோயற்ற சந்ததியை உருவாக்குவது தொடர்பாக ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment