புருண்டி நாட்டின் ஜனாதிபதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, June 10, 2020

புருண்டி நாட்டின் ஜனாதிபதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்...


புருண்டி நாட்டின் ஜனாதிபதி அவர்கள் இருதய நோயால் பாதிப்பு கடந்த திங்கட்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளதாக நாட்டின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.


புருண்டி  நாட்டின் குடியரசு அரசாங்கமானது பொதுமக்களுக்கும் அவரது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் ஆழ்ந்த மன இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் தொண்டை நாட்டின் ஒரு கண்ணியமான மகனை இழந்து உள்ளதாக தெரிவித்துள்ளனர் .


No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.