எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்த பிரேசில் தீர்மானம் - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Thursday, June 4, 2020

எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்த பிரேசில் தீர்மானம்





பிரேசில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இருப்பினும் அங்கு விதித்துள்ள எல்லைக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும், இவ்வாறு அதன் எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்தினால் அங்கு பாரிய பாதிப்பு ஏற்படும் என அந்நாட்டு சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

பிரேசிலில் இதுவரையில் 32,568 பேர் கொவிட் 19 காரணமாக உயிரிழந்துள்ளதோடு, 584,562 பேர் குறித்த தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.