கிங் கங்கையின் நீர் மட்டம் தவலம பத்தேகமயில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசனத் துறை திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. நெலுவ, தவலம, கொடபொல மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.
கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.
உங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து!
மேலும் அறிய →
No comments:
Post a Comment