378 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்...! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Tuesday, January 19, 2021

378 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்...!

கடந்த 24 மணித்தியாலங்களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 378 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் 91 பேர் டோஹாவிற்கும் 47 பேர் குவைத்திற்கும் தொழில் நிமித்தம் பயணித்திருப்பதாக தொிவிக்கப்படுகின்றது.

இக்காலகட்டத்திற்குள் சரக்கு விமானம் ஒன்றும் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
இதேவேளை மேலும் 538 பேர் 9 விமானங்கள் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தொிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.