டெங்கு காய்ச்சலை ஒழிப்போம்.- கல்முனையில்செயலமர்வு. - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, September 9, 2020

டெங்கு காய்ச்சலை ஒழிப்போம்.- கல்முனையில்செயலமர்வு.

 


கல்முனைப் பிராந்தியத்தின் 13 சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு (5) சனிக்கிழமை பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளரலுவலகத்தில் பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் தலைமையில் நடைபெற்றது. தொற்றாநோய்ப்பிரிவின் பொறுப்புவைத்தியஅதிகாரி டாக்டர் நாகூர் ஆரிப் விளக்கவுரை நிகழ்த்தினார்.  பிராந்தியத்தில் டெங்கு காய்ச்சலை ஒழிப்போம் என அனைவரும் ஒன்றாகச்சேர்ந்து  பொதுப் பொறிமுறை ஒன்றினை உருவாக்கினார்கள்..மக்களும் ஒத்துழைப்பு வழங்கினால் இது நிச்சயமாக அடையப்படும்.அத்துடன் நியுடயமண்ட் பனாமா கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டால் கரையோர மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றியும் தெளிவு படுத்தப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.