காரைதீவு பிரதேச செயலக மட்ட விளையாட்டு போட்டியின் இறுதி அங்கமான மெய்வல்லுநர் போட்டி நேற்று(5) ஞாயிற்றுக்கிழமை காரைதீவு விபுலாநந்தா மைதானத்தில் நடைபெற்றது. அப்போட்டியில் காரைதீவு விளையாட்டு கழகம் 23 தங்கம் 14வெள்ளி மற்றும் 06 வெண்கல பதக்கங்களை வென்று மீண்டும் 2020ம் ஆண்டிலும் சாம்பியானாக தெரிவானது. அவர்களுக்கான வெற்றிக்கிணண்ணத்தை அம்பாறை மாவட்ட விளையாட்டு அதிகாரி எ.எம்.அமீரலி வழங்கிவைப்பதையும் வெற்றிபெற்ற கே.எஸ்.ஸி.கழகவீரர்களையும் மெய்வல்லுனர் விளாயாட்டுக்கள் இடம்பெறுவதையும் காணலாம்.
Post Top Ad
Wednesday, September 9, 2020
2020 சம்பியனாக மீண்டும் காரைதீவு விளையாட்டுக்கழகம்!...
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.
ஆசிரியர் பற்றி
அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்
No comments:
Post a Comment