19 ஆவது திருத்தத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்: ஜனாதிபதி - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Thursday, August 20, 2020

19 ஆவது திருத்தத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்: ஜனாதிபதி

 

19 ஆவது திருத்தத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

நாட்டிற்கு தேவையான, பொருந்தக்கூடியதொரு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை சமர்ப்பித்து உரை நிகழ்த்திய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.