அரவிந்த டி சில்வா விசாரணைக்கு உட்படுத்தும் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Tuesday, June 30, 2020

அரவிந்த டி சில்வா விசாரணைக்கு உட்படுத்தும் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்...


இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழுவின் முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா விளையாட்டு தொடர்பில் தவறான விமர்சனங்களை விசாரணைக்கு உட்படுத்தும் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2011 ஆம் அண்டு உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டி பணத்திற்காக விற்கப்பட்டதாக மகிந்தானந்த அழுத்கமகே வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கே அழைக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய இன்று பிற்பகல் 2 மணிக்கு சுகததாச விளையாட்டரங்கில் அமைந்துள்ள குறித்த விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலம் குறித்த காட்டிக்கொடுப்பு தொடர்பில் சந்தேகத்திற்குரிய சில தகவல்களை கடிதம் வாயிலாக சர்வதேச கிரிக்கட் சபைக்கு அனுப்பி வைத்துள்ளதாக மகிந்தானந்த அழுத்கமகே இதற்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.