தேர்தல் களத்தில் விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா அம்மானின்சர்ச்சைக்குரிய பேச்சு காரணமாக அவர் இன்று குற்றப் குற்றப்புலனாய்வுத் துறை திணைக்களத்தினர் முன்னிலையில் ஆஜராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் ஆனையிறவு இராணுவ முகாம் மீது தாக்குதல் மேற்கொண்டு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை தான் கொன்றதாக சொன்ன அந்த சர்ச்சைக்குரிய பேச்சின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
No comments:
Post a Comment