குற்றப்புலனாய்வுத் துறை திணைக்களத்தினர் முன்னிலையில் - கருணா - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Monday, June 22, 2020

குற்றப்புலனாய்வுத் துறை திணைக்களத்தினர் முன்னிலையில் - கருணா


தேர்தல் களத்தில் விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும்  கருணா அம்மானின்சர்ச்சைக்குரிய பேச்சு காரணமாக அவர் இன்று குற்றப் குற்றப்புலனாய்வுத் துறை திணைக்களத்தினர் முன்னிலையில் ஆஜராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் ஆனையிறவு இராணுவ முகாம் மீது தாக்குதல் மேற்கொண்டு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை தான் கொன்றதாக சொன்ன அந்த சர்ச்சைக்குரிய பேச்சின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன


No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.