என்னுடைய அரசாங்கம் ஆட்சியமைக்குமானால் கருணா அம்மான் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்- சஜித் (காணொளி) - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Monday, June 29, 2020

என்னுடைய அரசாங்கம் ஆட்சியமைக்குமானால் கருணா அம்மான் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்- சஜித் (காணொளி)


 

தமது அரசாங்கம் ஆட்சி அமைக்குமானால் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற தேசிய சுயதொழில் வர்த்தகர்கள் சங்கத்தின் கூட்டத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.