மொரகாஹென பெருகெடிய பிரதேசத்தில் விபத்து-நபரொருவர் பரிதாபமாக பலி - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Monday, June 29, 2020

மொரகாஹென பெருகெடிய பிரதேசத்தில் விபத்து-நபரொருவர் பரிதாபமாக பலி


மொரகாஹென பெருகெடிய பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் நபரொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த நபர் பாரவூர்தியின் முன்னாசனத்தில் பயணித்த நபர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாரவூர்தியானது பேருந்தை முந்திச் செல்ல முற்படிட்ட போதே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொரகாஹென காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.