முகமது இப்ராஹிம் இல்ஹாம் முகமதுவுக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலம் கிராம சேவகரிடம் ஒப்படைப்பு... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Thursday, June 11, 2020

முகமது இப்ராஹிம் இல்ஹாம் முகமதுவுக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலம் கிராம சேவகரிடம் ஒப்படைப்பு...

கொழும்பில் உள்ள ஷாங்க்ரி-லா ஹோட்டல் மீது ஞாயிற்றுக்கிழமை குண்டுவெடிப்பில் ஈடுபட்ட முகமது இப்ராஹிம் இல்ஹாம் முகமதுவுக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலம், சம்பந்தப்பட்ட கிராம சேவகர் பிரிவின் கிராம சேவகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மாத்தலே பிரதேச செயலாளர் சி. எல். திருமதி மதுவந்தி அவர்கள் மூலமாக இக் காணி கையளிக்கப்பட்டுள்ளது

முகமது இப்ராஹிம் இல்ஹாம் முகமதுவுக்கு சொந்தமான அந்நிலத்தில் செய்கை பண்ணப்பட்ட மிளகானது அப் பிரதேச மக்களினால் அறுவடை செய்யப்படுவதாக கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த இடமானது கடந்த மார்ச்சு மாதம் 30ஆம் தேதி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.