கற்பிட்டி கடற்பிராந்தியத்தில் ஒரு தொகை மஞ்சள கைப்பற்றல்..... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Thursday, August 13, 2020

கற்பிட்டி கடற்பிராந்தியத்தில் ஒரு தொகை மஞ்சள கைப்பற்றல்.....

                                     

கற்பிட்டி – பள்ளிவாசல்துறை கடற்பிராந்தியத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பைகளில் பொதியிடப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது, 800 கிலோகிராமுக்கும் அதிகமான மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவை இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக மஞ்சள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகளுக்காக, கைப்பற்றப்பட்ட மஞ்சள் தொகையை சுங்கத்திடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.