நாட்டு மக்களுக்கு COVID-19 தொடர்பாக ஜனாதிபதி விடுத்துள்ளார் அவசரச் செய்தி... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Tuesday, June 23, 2020

நாட்டு மக்களுக்கு COVID-19 தொடர்பாக ஜனாதிபதி விடுத்துள்ளார் அவசரச் செய்தி...


நாட்டு மக்கள் தொடர்ச்சியாக கொரோணா தொடர்பான விழிப்பணர்வை கடைப்பிடிக்காமல் அசமந்தப் போக்கை கொண்டிருப்பார்களாயின் மீண்டும் எமது நாடு கொரோணா தொற்றுக்கு இலக்காகி பல அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்துள்ளர்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில்
தற்போது கூட உலகில் சில நாடுகள் கொரோணா  தொற்றனால் பாரிய உயிர் சேதங்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் எமது நாடு அந் நிலைமையில் இருந்து பாதுகாக்கப்பட்ட ஒரு நாடாக கருதுவதுடன் இந் நிலமை ஏற்பட  காரணமாக அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தும் தற்போதைய நாட்களிலும் அதோ போன்று விழிப்பணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.