நாட்டு மக்கள் தொடர்ச்சியாக கொரோணா தொடர்பான விழிப்பணர்வை கடைப்பிடிக்காமல் அசமந்தப் போக்கை கொண்டிருப்பார்களாயின் மீண்டும் எமது நாடு கொரோணா தொற்றுக்கு இலக்காகி பல அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்துள்ளர்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில்
தற்போது கூட உலகில் சில நாடுகள் கொரோணா தொற்றனால் பாரிய உயிர் சேதங்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் எமது நாடு அந் நிலைமையில் இருந்து பாதுகாக்கப்பட்ட ஒரு நாடாக கருதுவதுடன் இந் நிலமை ஏற்பட காரணமாக அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தும் தற்போதைய நாட்களிலும் அதோ போன்று விழிப்பணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment