திருக்கோவில் வலயத்துக்குட்பட்ட தம்பிலுவில் தேசிய பாடசாலையில் பாடசாலை ஆரம்பிக்கும் முதல்கட்ட செயற்பாடாக பாடசாலை அதிபர் செல்லத்துரை ரவிஸ்கரன் தலைமையில் சிரமதானமொன்று இடம்பெற்றது. பாடசாலைச்சூழல் சுத்தம் செய்யும் நிகழ்வில் சிரேஷ்ட கிராம உத்தியோகத்தர் கண.இராசரெட்ணம் முன்னிலையில் தம்பிலுவில் தேசிய பாடசாலையில் பாடசாலை அதிபரின் ஒத்துழைப்போடு இடம்பெற்றது. இன் நிகழ்வில் 75குடும்பங்கள் பங்கேற்றனர். அதன்போதான படங்கள.
Post Top Ad
Tuesday, June 23, 2020
![](https://1.bp.blogspot.com/-7Kd9qaiRHuA/WaEtZyc70TI/AAAAAAAADsA/7WUYBVoY-UwwjdEP3kDFPvH9htN0dDKgQCLcBGAs/s1600/demo-image.jpg)
தம்பிலுவில் தேசிய பாடசாலையில் சிரமதானம்!..
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.
ஆசிரியர் பற்றி
அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்
No comments:
Post a Comment