மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிந்து வரும் 350க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Thursday, May 21, 2020

மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிந்து வரும் 350க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக

மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிந்து வரும் 350க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக தெரியவருகிறது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் இருப்பதாக இலங்க வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் 200க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
கத்தாரியில் 35 நோயாளர்களும், சவுதி அரேபியாவில் 12 நோயாளிகளும் இருப்பதுடன் மத்திய கிழக்கின் ஏனைய நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்றிய இலங்கையர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துபாயில் இருந்து நேற்று முன்தினம் நாடு திரும்பிய 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.