இலங்கையில் 15 சிறுமிக்கு ஆறு இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்… - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Friday, May 22, 2020

இலங்கையில் 15 சிறுமிக்கு ஆறு இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்…


மொனராகலை – செவனகல பகுதியில் 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை தொடர்பில் இளைஞர்கள் ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 17 – 20 வரையிலான வயதுடைய ஆறு பேரையும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க எல்பிட்டிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர்களில் ஒருவர் தன்னை சிறுமியின் காதலி என கூறும் நிலையில், சிறுமியை பாழடைந்த வீடு ஒன்றுக்கு வரவளைத்து இந்த கொடூர செயல் அரங்கேற்றப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.