இரண்டு கிராம வாசிகள் பரிதாபமாக பலி.. - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Friday, July 3, 2020

இரண்டு கிராம வாசிகள் பரிதாபமாக பலி..

யானை தாக்குதலில் இருந்து காக்க அமைக்கப்பட்ட பாதுகாப்பு மின்வேலியில் சிக்கி இரு தமிழ்விவசாயிகள் பலியாகியுள்ளார்கள்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. சம்பவத்தில் உன்னிச்சை கரவெட்டியாறு பகுதியைச் சேர்ந்த தங்கையா மற்றும் 7 பிள்ளைகளின் தந்தை மணிவண்ணண் எனும் இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தள்ளது

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.