கடந்த வியாழக்கிழமை அன்று புதுச்சேரியை சேர்ந்த 35 வயது மிக்க பெண் ஒருவர் தன்னுடைய கணவரிடம் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக அவர் உறங்கிக் கொண்டிருந்த பொழுது சுடச்சுட இருந்த பாலை அவரது ஆணுறுப்பில் ஊற்றி இருக்கிறார்.
உறங்கிக் கொண்டிருந்த அந்த பெண்ணின் கணவர் அலறியடித்துக்கொண்டு வலியால் துடிதுடித்து இருக்கிறார். இதனையடுத்து அந்த பெண்ணின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் கணவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை வழங்கி வருகின்றனர்.
No comments:
Post a Comment