தூங்கிக் கொண்டிருந்த கணவனின் ஆண் உறுப்பில் சுடச்சுட பால் ஊற்றிய மனைவி..! அதிர வைக்கும் காரணம்! புதுச்சேரி பகீர்! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, July 1, 2020

தூங்கிக் கொண்டிருந்த கணவனின் ஆண் உறுப்பில் சுடச்சுட பால் ஊற்றிய மனைவி..! அதிர வைக்கும் காரணம்! புதுச்சேரி பகீர்!

கடந்த வியாழக்கிழமை அன்று புதுச்சேரியை சேர்ந்த 35 வயது மிக்க பெண் ஒருவர் தன்னுடைய கணவரிடம் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக அவர் உறங்கிக் கொண்டிருந்த பொழுது சுடச்சுட இருந்த பாலை அவரது ஆணுறுப்பில் ஊற்றி இருக்கிறார்.
 உறங்கிக் கொண்டிருந்த அந்த பெண்ணின் கணவர் அலறியடித்துக்கொண்டு வலியால் துடிதுடித்து இருக்கிறார். இதனையடுத்து அந்த பெண்ணின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

மேலும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் கணவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை வழங்கி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.