யாழ். நோக்கி பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவர் விபத்தில் சிக்கி பலி - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, June 3, 2020

யாழ். நோக்கி பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவர் விபத்தில் சிக்கி பலி




ஏ9 வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் விடுமுறை நிமித்தம் யாழ்ப்பாணத்திலுள்ள அவரது வீட்டிற்கு, பிறிதொரு இளைஞருடன் மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளார். கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.