மஹியங்கனை - தபான பிரதேசத்தில் தாயாரை மகன் தாக்கி கொலை.. - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Sunday, June 21, 2020

மஹியங்கனை - தபான பிரதேசத்தில் தாயாரை மகன் தாக்கி கொலை..


அம்பாறை மஹியங்கனை - தபான பிரதேசத்தில் தாயாரை மகன் தடி ஒன்றினால் தாக்கி கொலை செய்துள்ளார்.

நெற்று அதிகாலை பொழுது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தாக்குதலை மேற்கொண்ட நபர் மனநல கோளாறுடையவர் என காவற்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை உயிரிழந்த பெண்ணின் சகோதரர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ள நிலையில், சகோதரர் தற்போது மஹியங்கனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 62 வயதுடைய தாயாரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.