ஏழு மணித்தியாளங்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்ட ரிஸ்வான்! கதறும் மலையகம் - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Friday, May 22, 2020

ஏழு மணித்தியாளங்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்ட ரிஸ்வான்! கதறும் மலையகம்

தன் உயிரை பணயம் வைத்து ஒரு உயிரை காத்த உத்தமன் ஏழு மணித்தியாளங்களின் பின்னர் ரிஸ்வான் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த தமிழ் யுவதியொருவரை காப்பாற்ற முனைந்தபோது நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில் ஏழு மணித்தியாளங்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த துயரசம்பவம் முழு மலையக மக்களையுமே க
வலையில் ஆழ்த்தியுள்ளது

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.