இச்சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றது. 28 வயதுடைய கோமாரி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அதே பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்க பட்ட பின்னர் திருக்கோவில், அக்கரைப்பற்று, வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் அங்கு சத்திர சிகிச்சை மூலம் ஒரு சூலில் 3 குழந்தைகளை குறித்த தாய் பிரசவித்துள்ளார்.
No comments:
Post a Comment