தாய்மார் இருவருக்கும் குழந்தைகள் 8 பேருக்கும் கொரோனா...! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Monday, October 26, 2020

தாய்மார் இருவருக்கும் குழந்தைகள் 8 பேருக்கும் கொரோனா...!

 

பொரளை - ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 8 குழந்தைகளும் தாய்மார் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 24 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பீ சீ ஆர் பரிசோதனைகளுக்குரிய அறிக்கை இன்றைய தினம் கிடைக்கப்பெற்றதற்கமையவே இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் குறித்த வைத்தியசாலையில் குழந்தை ஒன்றுக்கும் தந்தை ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.