வௌிநாடுகளிலிருந்து 220 இலங்கை பிரஜைகள் நாடு திரும்பினர்... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Tuesday, August 11, 2020

வௌிநாடுகளிலிருந்து 220 இலங்கை பிரஜைகள் நாடு திரும்பினர்...

                                    

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் சிலர் இன்று நாடு திரும்பினர்.

வௌிநாடுகளிலிருந்து 220 இலங்கை பிரஜைகள் நாடு திரும்பியதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்QR 668, UL 218 ஆகிய விசேட விமானங்களின் மூலமே அவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

தோஹாவிலிருந்து இன்று அதிகாலை 43 பேர் நாடு திரும்பியதுடன், இன்று முற்பகல் ஜெர்மனியிலிருந்து ஒருவர் நாட்டை வந்தடைந்தார்.

இதேவேளை, இன்று நண்பகல் 12.20 அளவில் மாலைத்தீவிலிருந்து 178 பேர் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.