மக்கொன கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் இவ்வாறு அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவந்ததுள்ளது
தமது நண்பர்களுடன் மக்கொன உஸ்வெல்ல கடற்கரையில் விளையாட சென்றபோது, இந்த சிறுமிகள் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட தாக கதவல்கள் வெளியாகியுள்ளது அத்துடுன் கடல் அலையில் சிக்குண்ட ஏனைய இருவர் பிரதேச மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இதில் பேருவல பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சகோதரிகளே இவ்வாறு கடல் அலையில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment