பேருவளை – மக்கொன பகுதி கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுமிகளும் சடலங்களாக மீட்கப்பட்டள்ளனர். - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Tuesday, July 14, 2020

பேருவளை – மக்கொன பகுதி கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுமிகளும் சடலங்களாக மீட்கப்பட்டள்ளனர்.

மக்கொன கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் இவ்வாறு அடித்துச்  செல்லப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவந்ததுள்ளது
தமது நண்பர்களுடன் மக்கொன உஸ்வெல்ல கடற்கரையில் விளையாட சென்றபோது, இந்த சிறுமிகள் கடல் அலையில் அடித்துச்  செல்லப்பட்ட தாக கதவல்கள் வெளியாகியுள்ளது அத்துடுன் கடல் அலையில் சிக்குண்ட ஏனைய இருவர் பிரதேச மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இதில் பேருவல பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சகோதரிகளே இவ்வாறு கடல் அலையில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.