மொனராகலை இத்தேகட்டுவ பிரதேசத்தில் நீண்ட நாட்களாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நபரை போலீசார் கைது செய்ய முற்பட்ட வேளையில் குறித்த நபர் போலீசார் மீது தாக்குதல் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பியோட முயற்சித்துள்ளார் இதை முறியடிப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்
அத்துடன் இவர் ஒரு கொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேகநபர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்
No comments:
Post a Comment