மீண்டும் இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம்! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Thursday, May 21, 2020

மீண்டும் இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம்!



இலங்கையில் மே மாதம் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தை தவிர்த்து நாளை இரவு 8 மணி முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நீக்கப்பட்டு இரவு 8 முதல் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் முன்னர் போன்றே நீடிக்கப்படும்.
இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட ஊரடங்கு சட்டங்கள் மாற்றமின்றி தொடரும் என ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.