புறக்கோட்டையில் கடற்படை சிப்பாய்க்கு கொரோனா !200 சிப்பாய்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Thursday, May 28, 2020

புறக்கோட்டையில் கடற்படை சிப்பாய்க்கு கொரோனா !200 சிப்பாய்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

கொழும்பு புறக்கோட்டையில் உள்ள கப்பூர் கட்டிடம் முற்றாக மூடப்பட்டுள்ளது.அதோடு அங்கிருந்த 200 கடற்படைச் சிப்பாய்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த கட்டிடத்திலிருந்த கடற்படைச் சிப்பாய் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அங்கிருந்த 200க்கும் மேற்பட்ட சிப்பாய்களை தனிமைப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.இதுகுறித்து கடற்படைப் பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுறு சூரியபண்டாரவிடம் கூறுகையில் , வெலிசற கடற்படை முகாமுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்பவர்களே கப்பூர் கட்டிடத்தில் இருந்ததாக அவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.